சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியர்களுக்கு பிணை மறுப்பு

சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியர்களுக்கு பிணை மறுப்பு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும், சட்டவிரோத சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு இந்தியர்களுக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14ம் திகதி வரை இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.