களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது