வாசுதேவ’வின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு..

வாசுதேவ’வின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு..

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலுள்ள காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதாக தெரிவித்தே அந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(rizmira)