மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின்  முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது.