மின்சார சபை ஊழியர்கள் 48 மணி நேர பணிபுறக்கணிப்பில்..

மின்சார சபை ஊழியர்கள் 48 மணி நேர பணிபுறக்கணிப்பில்..

மின்சார சபை ஊழியர்கள் இன்று(13) பணிபுறக்கணிப்பை மேற்கொள்ள போவதாக தீர்மானித்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இலங்கை மின்சார பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இன்று(13) மதியம் 12 மணி தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை சங்கம் இதனை தெரிவித்துள்ளது.