தெவரப்பெரும எதிர்க்கட்சித் தலைவருக்காக சிறுநீரகத்தினை தானம் செய்ய தீர்மானம்..

தெவரப்பெரும எதிர்க்கட்சித் தலைவருக்காக சிறுநீரகத்தினை தானம் செய்ய தீர்மானம்..

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அவரது சிறுநீரகத்தினை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்கஸ்ஓவிட பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்ஜூ ஸ்ரீ அரங்கல’வின் நோய் நிலைமை குறித்து அனுதாபம் தெரிவிக்கையில், அவருக்கு தேவை ஏற்படின் தான் எனது சிறுநீரகத்தினை வழங்க முன்வருவேன் என தெவரப்பெரும அமைச்சர் கூறியிருந்தார்.

இறந்துபோன தனது மகனிற்காக குறித்த நன்கொடையினை வழங்க தான் தயார் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

(riz_mira)