அர்ஜூன் அலோசியஸ் சாட்சியம் வழங்க விரும்பவில்லை என ஆணைக்குழுவில் தெரிவிப்பு..

அர்ஜூன் அலோசியஸ் சாட்சியம் வழங்க விரும்பவில்லை என ஆணைக்குழுவில் தெரிவிப்பு..

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்க தான் விருப்பமில்லை என பேர்ப்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் குறித்த ஆணைக்குழுவில் இன்று(14) முன்னிலையான போது தெரிவித்துள்ளார்.

 

(rizmra)