யோஷிதவுக்கு இரு வாரங்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

யோஷிதவுக்கு இரு வாரங்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 12ம் திகதி வரையில் இரு வாரங்களுக்கு இத்தாலி செல்ல கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(25)அனுமதி அளித்துள்ளது.

 

(rizmira)