அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை…

அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை…

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை எதிர்வரும் 02 வருடங்களில் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு முகம்கொடுத்துள்ள கடன் சிக்கல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்