பிரதமருக்கு ஆதரவாக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் ஆணைக்குழு வளாகத்தினை முற்றுகையிட்டது.. (Photos)

பிரதமருக்கு ஆதரவாக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் ஆணைக்குழு வளாகத்தினை முற்றுகையிட்டது.. (Photos)

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.

அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என பலரும் ஆணைக்குழு வளாகத்தில் குழுமியிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

#rizmira