இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கிப் போடாதீர்கள்…

இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கிப் போடாதீர்கள்…

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதில் தினமும் 1/2 ஸ்பூன் அளவு சாப்பிடலாம் அல்லது பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம்.

எலுமிச்சை ஜூஸில் 1/2 ஸ்பூன் பப்பாளி விதை பொடியை கலந்து 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் சிரோசிஸ் நோய் குணமாகும்.

பப்பாளி விதைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு போன்ற நோய்களை குணமாக்க உதவுகிறது.

டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும்.

தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

பப்பாளி விதையினால் செய்த பொடி ஒரு இயற்கை கர்ப்பத்தடை மருந்தாகும் என்று அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.