கொட்டாஞ்சேனை வீதிக்கு நாளைக்கு பூட்டு…

கொட்டாஞ்சேனை வீதிக்கு நாளைக்கு பூட்டு…

கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பகேவத்த சந்தி வரையில் நாளை(24) இரவு 9 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வீதி மூடப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நீர் குழாய் பொருத்தல் செயற்பாடு காரணமாக வீதியை முழுமையாக மூடி குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கிடைக்கப் பெற்ற கோரிக்கைக்கு அமைவாக மேற்குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

 

#reeshmaa