பைசர் முஸ்பாவிற்கு எதிரான ஜே.வீ.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை…

பைசர் முஸ்பாவிற்கு எதிரான ஜே.வீ.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை…

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வீ.பி நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.

இந்த பிரேரணை கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால், கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில், அந்தக் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.