பாராளுமன்றில் சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பு…

பாராளுமன்றில் சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பு…

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவித்திருந்தார்.