பல்கலைக்கழக கல்விசார் அற்ற தொழிற்சங்கக் குழு பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

பல்கலைக்கழக கல்விசார் அற்ற தொழிற்சங்கக் குழு பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

கோரிக்கைகள் சிலவற்றிற்கு இதுவரை தீர்வுகள் பெற்றுத் தராமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 28ம் திகதி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பல்கலைக்கழக கல்விசார் அற்ற தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எட்வட் மல்வத்தகே இதுகுறித்து தெரிவிக்கையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

#rishma