“மூவர்” திரைப்படம் பெப்ரவரி 27 திரைக்கு…
பிரசன்ன விதானகே, விமுக்தி ஜெயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம அத்தியட்சர்களது படைப்பான “மூவர்” (“තුන් දෙනෙක්” (Her,Him The other)) எனும் திரைப்படம் பெப்ரவரி 27ம் திகதி மாலை 05:30 கொழும்பு ரீகல் திரையரங்கில் திரைக்கு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. குறித்த திரைப்படமானது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் தயாரிப்பு ஆகும்.
வீடியோ..
[youtube url=”https://www.youtube.com/watch?v=2dQtVCS8kuc” width=”560″ height=”315″]
#rishma