ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபத்தினை அண்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல்..

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபத்தினை அண்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல்..

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வழி வகுக்கும் குறைந்த தரநிலை வர்த்தமானி அறிவித்தலினை இரத்து செய்யக் கோரியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் அரசினை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று தற்சமயம் நகர மண்டப வீதியூடாக கொழும்பு கோட்டையினை நோக்கி பயணிக்கின்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபத்தினை அண்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

#rishma