தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை பெற மின்சார பொறியியலாளர்கள் எதிர்ப்பு…

தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை பெற மின்சார பொறியியலாளர்கள் எதிர்ப்பு…

தனியார் துறையிடம் இருந்து அவசர தேவைகளின் பொருட்டு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி திட்டத்திற்கு, பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்திருக்குமானால் இவ்வாறு அவசர மின்சார கொள்வனவுக்காக தேவை ஏற்படாது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி..

அவசர தேவைகளின் நிமித்தம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…

 

#rishma