சிறுத்தை கொலை – மேலும் நால்வர் கைது…
கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று(25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிறுத்தை கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.