மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மண்டியிட வைத்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி ஆராய மேல் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.