தீர்ப்பினை விரைவுபடுத்துமாறு கோரிய ஜனாதிபதிக்கு எதிராக மனு..

தீர்ப்பினை விரைவுபடுத்துமாறு கோரிய ஜனாதிபதிக்கு எதிராக மனு..

பாராளுமன்றத்தினை கலைத்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களது தீர்ப்பினை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதியினால் சட்டமா அதிபர் ஊடாக கோரிக்கை விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.