ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.