பாராளுமன்ற மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு…

பாராளுமன்ற மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு…

(Fastnews | Colombo) கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவினால், இன்று(22) சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.