ஞானசார தேரரை காண ரவி,மனோ, அசாத் சாலி வெலிக்கடைக்கு…

ஞானசார தேரரை காண ரவி,மனோ, அசாத் சாலி வெலிக்கடைக்கு…

(Fastnews | Colombo) – கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரது நலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் ​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று(21) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது “ தான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.