கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது…

கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது…

(Fastnews | Colombo) – இதுவரையில் இந்நாட்டில் கைப்பற்றப்படாத போதைப்பொருள் மாத்திரைகள் உடன் பாணந்துறை பிரதேசத்தில் விளையாடும் கிரிக்கெட் கிளப் ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஒருவர் களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குறித்த மாத்திரைகளை உபயோகிப்பதில்லை என்றும் பிரிதொருவருக்கு விற்பதாகவும் அவர் பொலிசார் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பொலிசாரினால் அவரது வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.