விஜயகலா மஹேஷ்வரனின் வழக்கு ஒத்திவைப்பு…

விஜயகலா மஹேஷ்வரனின் வழக்கு ஒத்திவைப்பு…

(FastNews – Colombo) தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் இன்று(22) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.