வெடிப்பு சம்பவம் – ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு…

வெடிப்பு சம்பவம் – ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரியல் மட்ரிட் விளையாட்டு கழகமும் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.