வெடிப்பு சம்பவங்கள் –  விசாரணைக்கு அமெரிக்காவின் FBI ஒத்துழைப்பு…

வெடிப்பு சம்பவங்கள் – விசாரணைக்கு அமெரிக்காவின் FBI ஒத்துழைப்பு…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.