ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்…

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்…

(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்றிரவு(24) 8 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.