சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்படிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டன…

சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்படிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டன…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டு, சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்த குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.

இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த குறித்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.