பேரூந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

பேரூந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO)- தென்னாப்பிரிக்கா நாட்டின் லிம்போப்போ மாகாணத்தில் கார் மீது மினி பேரூந்து மோதிய விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மப்பாலே என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த காரின் மீது மினி பேரூந்து மோதியதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.