போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது

(FASTNEWS|COLOMBO) – மஹியங்கனை, ஹசலக்க பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.