நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிபுறக்கணிப்பு

நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிபுறக்கணிப்பு

(FASTNEWS|COLOMBO) – சம்பளம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை(19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.