600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்படட மூவரும் அமைச்சர் லக்ஷ்மன் கெரியல்லவின் அமைச்சுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.