மரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

மரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

(FASTNEWS|COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வது சம்பந்தமான யோசனை ஒன்று இன்று(12) பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் இந்த யோசனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.