அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

(FASTNEWS| COLOMBO) – முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறப்பு மேல் நீதிமன்றினால் இன்று(09) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.