Category: உலக செய்திகள்

இராணுவ ஆயுத கிடங்கில் தீவிபத்து – 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்…

இராணுவ ஆயுத கிடங்கில் தீவிபத்து – 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்…

admin- Oct 10, 2018

உக்ரைனில் இராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்…

admin- Oct 10, 2018

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று(10) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கம் காரணமாக ... மேலும்

புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

admin- Oct 10, 2018

உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையம் ... மேலும்

அமெரிக்காவை மிரட்டும் மைக்கேல் புயல்…

அமெரிக்காவை மிரட்டும் மைக்கேல் புயல்…

admin- Oct 9, 2018

"மைக்கேல்" என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அமெரிக்கா அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மைக்கேல் புயல் 3-வது வகையை ... மேலும்

அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு…

அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு…

admin- Oct 9, 2018

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் ... மேலும்

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்…

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்…

admin- Oct 8, 2018

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ... மேலும்

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு…

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு…

admin- Oct 8, 2018

ஈரானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டில் கடந்த 5ஆம் திகதி முதல் ... மேலும்

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

admin- Oct 6, 2018

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் ... மேலும்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

admin- Oct 5, 2018

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லீ மியுங்-பேக் ... மேலும்

தெரேசா மே’யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு…

தெரேசா மே’யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு…

R. Rishma- Oct 5, 2018

பிரெக்சிற் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்கின் அலுவலகத்தினால் கடந்த 03ம் ... மேலும்

கடும் மழை – 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

கடும் மழை – 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

admin- Oct 4, 2018

தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... மேலும்

சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு…

சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு…

admin- Oct 3, 2018

இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் வெளியிட ஆரம்பமாகியுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 29ஆம் திகதி ... மேலும்

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது…

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது…

R. Rishma- Oct 3, 2018

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இனது மனைவியான ரொஸ்மா மன்சூர், நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலே தேர்வு…

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலே தேர்வு…

admin- Oct 3, 2018

ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற ... மேலும்

335 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து…

335 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து…

admin- Oct 3, 2018

லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த ... மேலும்