Category: உள்நாட்டு செய்திகள்

உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…

உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…

R. Rishma- Dec 10, 2018

கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகித்து, உணவு பரிமாறல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று(10) ... மேலும்

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

R. Rishma- Dec 10, 2018

சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அணியின் ... மேலும்

கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி…

கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி…

admin- Dec 10, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ... மேலும்

வெடிகுண்டுகளைத் தேடுவதல் தேர்ச்சி பெற்ற  “ஷாஸா”  உயிரிழப்பு…

வெடிகுண்டுகளைத் தேடுவதல் தேர்ச்சி பெற்ற “ஷாஸா” உயிரிழப்பு…

R. Rishma- Dec 10, 2018

யாழ்- கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக வெடிகுண்டுகளைத் தேடுவதல் சிறப்பாக செயலாற்றிய “ஷாஸா“ என்ற பொலிஸ் மோப்ப நாயானது திடீர் நோய்க் காரணமாக நேற்று(09) மாலை உயிரிழந்துள்ளதாக ... மேலும்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு…

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு…

R. Rishma- Dec 10, 2018

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்கும் யோசனைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார். ... மேலும்

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

R. Rishma- Dec 9, 2018

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று(09) பொலன்னறுவையில் ... மேலும்

மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

R. Rishma- Dec 9, 2018

மருதானை, அபேசிங்காராம வீதியில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 109 கிராம் 760 மில்லிகிராம் ஐஸ் பொலிஸாரினால் ... மேலும்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்…

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்…

R. Rishma- Dec 9, 2018

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும் மற்றும் அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ... மேலும்

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

R. Rishma- Dec 9, 2018

நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் நோக்கி பயணித்துள்ளதாக ... மேலும்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

R. Rishma- Dec 9, 2018

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாலி-எல - கந்தேகெதர - சாரண்யா ... மேலும்

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு…

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு…

R. Rishma- Dec 9, 2018

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வர்ய்டத்தின் முதல் 10 மாதங்களில் தேயிலை உற்பத்தியானது 2 சதவீத்தால் குறைவடைந்திருப்பதாகவும் ... மேலும்

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்…

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்…

R. Rishma- Dec 9, 2018

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரணதரப் பரீட்சை தொடர்பில், நாளாந்தம் 3 அல்லது 4 முறைப்பாடுகள் ... மேலும்

நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்…

நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்…

R. Rishma- Dec 9, 2018

மழையுடனான காலநிலை நிலவுகின்ற நிலையில், குளங்கள் மற்றும் ஆறுகளை பயன்படுத்தும்போது, அவதானமாக செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ நிலையம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சுற்றுலா சென்று, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் ... மேலும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை..

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை..

R. Rishma- Dec 9, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.  கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் ... மேலும்

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி..

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி..

R. Rishma- Dec 8, 2018

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில்  மத வழிபாடு நடைபெறவுள்ளதோடு, 21ஆம் திகதி அதிகாலை ... மேலும்