Category: உள்நாட்டு செய்திகள்
எங்களுடன் இருக்கும்போது ஜனநாயகவாதியான ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுஞ் சிந்தனையாளராகினார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் களின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ... மேலும்
முஸ்லிம் எம்.பிக்களுடன் ரணில் முக்கிய சந்திப்பு – முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை தனது ஆட்சியில் இணைக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எச்.எம்.ஹரீஸ், இஷாக் ரஹ்மான் ஆகியோருடன் கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் ... மேலும்
கஞ்சாவை வளர்த்து ஏற்றுமதி செய்வதற்கு சண்டைபிடிக்கும் அமைச்சர்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கஞ்சாவை மருந்தாக வளர்த்து ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (06) தெரிவித்த ... மேலும்
பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வைத்தியர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் ... மேலும்
ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் ... மேலும்
கெஹலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த மருந்துகளை அவருக்கே வழங்கும் சிறைச்சாலை வைத்தியசாலை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை ... மேலும்
சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் – வர்த்தமானி அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் ... மேலும்
சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. சகல எதிர்க்கட்சிகளுடன் ... மேலும்
மீண்டும் தலைமைகளுக்கு தண்ணி காட்டிய பைசல், இஸ்ஹாக், ஹரீஸ்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைத்தார். ... மேலும்
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... மேலும்
ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த SJB எம்பிக்கள் யார்..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது. ஜனாதிபதி ... மேலும்
மன்னாரில் வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று ... மேலும்
எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். ... மேலும்
மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ... மேலும்
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று ... மேலும்