Category: உள்நாட்டு செய்திகள்

இடியுடன் கூடிய மழை தொடரும்

இடியுடன் கூடிய மழை தொடரும்

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றும்(19) நாளையும்(20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ... மேலும்

அறுவக்காடு வெடிப்பு சம்பவம் – இறுதி அறிக்கை கையளிப்பு

அறுவக்காடு வெடிப்பு சம்பவம் – இறுதி அறிக்கை கையளிப்பு

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அறுவக்காடு கழிவு கொட்டும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை ... மேலும்

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2019 றக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி ... மேலும்

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடு அளிக்க மாவட்ட அளவில் தேர்தல் முறைப்பாடு தீர்வு ... மேலும்

அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசியல்வாதிகளின் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…) மேலும்

இடைக்கால கணக்கறிக்கை புதனன்று

இடைக்கால கணக்கறிக்கை புதனன்று

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார். (more…) மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது. ... மேலும்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு இன்று காலை 6.00 ... மேலும்

உத்தியோகபூர்வ அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

உத்தியோகபூர்வ அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Editor- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி தேர்தலுக்காக அரச நிறுவனங்களால் விண்ணப்பிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகள் இன்று(19) அதிகாலை தபால் அலுவலகங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும்

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி ... மேலும்

SLFP – SLPP மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று

SLFP – SLPP மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(19) கைச்சாத்திடப்படவுள்ளது. மேலும்

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை ... மேலும்

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சீனர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சீனர்கள் கைது

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்து சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 7 சீனர்கள் புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் வைத்து ... மேலும்

தேர்தல் முடியும் வரை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் நிறுத்தம்

தேர்தல் முடியும் வரை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் நிறுத்தம்

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ... மேலும்

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணை – பிரதமர்

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணை – பிரதமர்

R. Rishma- Oct 19, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் ... மேலும்