3ம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பதற்கான கால மாற்றம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கல்விப் ... மேலும்
ஜனாதிபதியின் வெட்க நரம்பு சிதைந்து விட்டதா – ஹரின் கேள்வி
குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ... மேலும்
சத்யராஜின் ‘நைட் ஷோ’
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனி முதல்முறையாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் இப்படத்தை தயாரிக்கின்றனர். ... மேலும்
உலகிலேயே முதல் ரோபோ திருமணத்தால் பரபரப்பு (VIDEO)
உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது. இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண் ... மேலும்
45 வயது சுவிஸ் மாப்பிள்ளைக்கு 19 வயது பெண் திருமணம்
யாழில் நேற்று நடந்த திருமணம் ஒன்று பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. தனது பெற்றோரின் வயதையொத்த சுவிஸ் ‘வாலிபர்’ ஒருவரிற்கு கழுத்தை நீட்டியுள்ளார் யாழ் யுவதி. உரும்பிராயில் நேற்று ... மேலும்
இந்திய அணியினை பாதி மொட்டையாக்கிய வங்கதேசம்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியது. டெஸ்ட் போட்டியில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும், மழையால் ... மேலும்
செல்பி வித் பேய்”… தீயாய் பரவும் சுடுகாட்டு செல்பி!.
'செல்பி வித் டாட்டர்' என்று பிரதமர் மோடி நேற்று தான் அழைப்புவிடுத்தார். ஆனால் சமூக வலைதளங்களில் இயங்கும் பெரியாரிஸ்டுகளோ கடந்த 10 நாட்களாக #சுடுகாட்டு_Selfie_Challenge.. என்ற ஹேஷ்டேக்கை ... மேலும்
கணவர் அவுஸ்ரேலியாவில்..! மனைவி பற்றை மறைவில்.
புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வேலை செய்தும் இரு நண்பர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்கு வந்துள்ளார். அவர் வரும் போது அவரது நண்பன் வடமராட்சி ... மேலும்
இந்தோனேஷியாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி
இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமாத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் ... மேலும்
மலாலா மீது தாக்குதல் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம்
பெண் கல்விக்காக உழைத்துவரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வாருங்கள் என்று அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். ... மேலும்
தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் ... மேலும்
மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தவித்த காதலி
இந்தியா புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மீனவர் கோவிந்தன். இவரது மகள் விஜி (வயது 19). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் ... மேலும்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு புத்துயிராகுமா – முயற்சியில் ஜாகீர் அப்பாஸ்
இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக தற்போது ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் ... மேலும்
தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக்கொலை – தேர்தல் நரபலியின் தொடக்கம்?
அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் ... மேலும்
ஆரம்பித்தது தேர்தல் வன்முறை : தலதாவின் ஆதரவாளர் வெட்டிக் கொலை
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் ஆதரவாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். துஷார தேவாலேகம (வயது – 37) என்ற குறித்த ... மேலும்