தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

R. Rishma- Feb 29, 2016

தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளை ஊகங்களின் அடிப்படையில் நடத்த வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக நாடாளும்னற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை ... மேலும்

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

R. Rishma- Feb 29, 2016

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்ஹாஜ்.எஸ்சீ நாளை (01) இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இவர் நாளை இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ... மேலும்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால்?

R. Rishma- Feb 29, 2016

விஷால் தற்போது ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து ‘சண்டக்கோழி’ படத்தின் ... மேலும்

5வது முறையாகவும் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது டிகாப்ரியோவிற்கு

5வது முறையாகவும் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது டிகாப்ரியோவிற்கு

R. Rishma- Feb 29, 2016

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 88 ஆவது ஒஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஒஸ்கார் விருதை தங்களுக்கான உச்சபட்ச அங்கீகாரமாக கருதுகிறார்கள். அதில் லியோனார்டோ டிகாப்ரியோ ... மேலும்

உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500ஆக நிர்ணயிக்க நடவடிக்கை

உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500ஆக நிர்ணயிக்க நடவடிக்கை

R. Rishma- Feb 29, 2016

ஒரு மூடை உரத்தின் சில்லரை விலையை அதிகபட்சம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ... மேலும்

தேங்காய் உடைத்தலும் அமைச்சர்களின் சுகவீனமும்

தேங்காய் உடைத்தலும் அமைச்சர்களின் சுகவீனமும்

R. Rishma- Feb 29, 2016

வேண்டுதலுக்காக உடைக்கும் தேங்காய்களின் பலன் கட்டாயமாக  கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் தேங்காய் உடைக்கும் செயல்திட்டத்தின் மூலம் என்ன நடக்கும் என, கண்டி ... மேலும்

ஐந்து வருடங்களில் சிறுவர் பாலியல் குறித்து 3452 முறைப்பாடுகள்

ஐந்து வருடங்களில் சிறுவர் பாலியல் குறித்து 3452 முறைப்பாடுகள்

R. Rishma- Feb 29, 2016

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிறுவர் மீதான பாலியல் வன்முறை, பலாத்கார சம்பவங்கள் குறித்து 3452 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ... மேலும்

பதவியேற்ற முதல் நாளே துப்பாக்கிச்சூட்டில் பலி

பதவியேற்ற முதல் நாளே துப்பாக்கிச்சூட்டில் பலி

R. Rishma- Feb 29, 2016

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் ... மேலும்

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்ணின் சடலம்

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்ணின் சடலம்

R. Rishma- Feb 29, 2016

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் அமர்ந்தபடி இருந்த பெண்ணின் சடலம் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரோஷியாவின் தலைநகர் ... மேலும்

இறக்குமதி வரியை அதிகரிக்க நிதியமைச்சிற்கு ஆலோசனை

இறக்குமதி வரியை அதிகரிக்க நிதியமைச்சிற்கு ஆலோசனை

R. Rishma- Feb 29, 2016

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும்

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

R. Rishma- Feb 29, 2016

அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்சிப்பதையும் எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி ... மேலும்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலி விபத்து?

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலி விபத்து?

R. Rishma- Feb 29, 2016

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஹெலியொன்று விபத்துக்குள்ளாகவில்லை என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, ... மேலும்

“மஹேல நாட்டிற்கு எதிராக செயற்படுகிறார்” சுமதிபாலவின் குற்றச்சாட்டு ஏமாற்றமே – மஹேல

“மஹேல நாட்டிற்கு எதிராக செயற்படுகிறார்” சுமதிபாலவின் குற்றச்சாட்டு ஏமாற்றமே – மஹேல

R. Rishma- Feb 29, 2016

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தன் மீது குற்றம்சாட்டியிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜயவர்த்தனே கூறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜயவர்த்தனே, ... மேலும்

ஐநா 31வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐநா 31வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

R. Rishma- Feb 29, 2016

ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ... மேலும்

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

R. Rishma- Feb 29, 2016

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் ... மேலும்