போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் –  பொலிஸ் மா அதிபர்

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

R. Rishma- Jul 31, 2016

சகலவிதமான போதைப்பொருட்களை விநியோகிப்போர், விற்பனை செய்வோர் தொடர்பான தகவல்களை உடனடியாக தனக்கு தந்துதவுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக தனது ... மேலும்

மஹிந்த ராஜபக்ஷ கைதாக அதிக வாய்ப்பு – பாலித எதிர்வு கூறுகிறார்

மஹிந்த ராஜபக்ஷ கைதாக அதிக வாய்ப்பு – பாலித எதிர்வு கூறுகிறார்

R. Rishma- Jul 31, 2016

மஹிந்த  ராஜபக்ஸ தனது காலத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலைகளை செய்து நாட்டை ஆட்சி செய்ததாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(31) நடைபெற்ற ... மேலும்

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்” இனது நேர அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்” இனது நேர அட்டவணையில் மாற்றம்

R. Rishma- Jul 31, 2016

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் "சாகரிகா எக்ஸ்பிரஸ்", பயண அட்டவணை நாளை 1ஆம் திகதியிலிருந்து மாற்றமடையவுள்ளது. மாத்தறையில் காலை 4.55 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், காலியை ... மேலும்

மஹிந்த கொலை முயற்சி – பிரபல சிங்கள பாடகி சமிதா கைது..?

மஹிந்த கொலை முயற்சி – பிரபல சிங்கள பாடகி சமிதா கைது..?

R. Rishma- Jul 31, 2016

பிரபல சிங்கள பாடகி சமிதா எராந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த, ... மேலும்

இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகளை ஈட்டித்தரவுள்ள ஹலால் சான்றிதழ்கள்.

இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகளை ஈட்டித்தரவுள்ள ஹலால் சான்றிதழ்கள்.

R. Rishma- Jul 31, 2016

ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போது ... மேலும்

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது.

R. Rishma- Jul 31, 2016

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய ... மேலும்

பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில் அமைதியான பாதயாத்திரர்கள்..

பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில் அமைதியான பாதயாத்திரர்கள்..

R. Rishma- Jul 31, 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ... மேலும்

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இந்தோனேசியாவிற்கு விஜயம்

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இந்தோனேசியாவிற்கு விஜயம்

R. Rishma- Jul 31, 2016

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய ... மேலும்

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்

R. Rishma- Jul 31, 2016

இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன. அரச வைத்தியசாலைகளில் இந்த ... மேலும்

சூடாகும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில்..

சூடாகும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில்..

R. Rishma- Jul 31, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடல் ... மேலும்

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

R. Rishma- Jul 31, 2016

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000  ரூபா கொடுப்பனவை பெற்று ... மேலும்

கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

R. Rishma- Jul 30, 2016

கூட்டு எதிர்கட்சியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நிறைவு நாளான எதிர்வரும் 01ஆம் திகதி கூட்டு எதிர்கட்சியின் 11 முக்கிய உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ... மேலும்

முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பட்டியலிட்டு அம்பலப்பப்படுத்தினார் முதலமைச்சர்.

முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பட்டியலிட்டு அம்பலப்பப்படுத்தினார் முதலமைச்சர்.

R. Rishma- Jul 30, 2016

கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் ... மேலும்

சூழ்ச்சியினால் நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி

சூழ்ச்சியினால் நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி

R. Rishma- Jul 30, 2016

அரசியல் ரீதியான சதி முயற்சிகளினால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்னறுவையில் தெரிவித்துள்ளார். தேசிய நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வு இன்று ... மேலும்

போராட்டத்திற்கு மத்தியில் ஆஸி அணியினை பின்தள்ளி வெற்றியினை சுவீகரித்தது இலங்கை அணி.

போராட்டத்திற்கு மத்தியில் ஆஸி அணியினை பின்தள்ளி வெற்றியினை சுவீகரித்தது இலங்கை அணி.

R. Rishma- Jul 30, 2016

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்குக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை, இலங்கை அணி தனதாக்கியது. அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்களையும் இழந்து 161 ஓட்டங்களை  பெற்று கொண்டது. ... மேலும்