இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமிப்பு.
இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர் கடமையாற்றி வந்த நிலையில் புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் ... மேலும்
மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய கால அவகாசம்..
சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ... மேலும்
ஆஸிக்கு எதிரான போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்..
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று(31) தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது. இதன்படி சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற ... மேலும்
ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரிகளை சுட்டுக்கொல்ல கிம் பணிப்பு…
கடுமையான முறைமையில் சட்டங்களை பின்பற்றும் வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங், தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி ... மேலும்
சங்கா,சனத் மற்றும் மஹேலவினை பின்தள்ளி டில்ஷான் மற்றுமோர் சாதனை..
ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி.எம்.டில்ஷான் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த இலங்கை வீரராக பதிவாகியுள்ளார். அதற்காக ... மேலும்
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடும்வாகன நெரிசல்..
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ ... மேலும்
ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்னிலையானார் ரிஷாத்..
அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன் முன்னிலையாகியுள்ளார். கடந்த கால அரசினால் சதோச விற்பனை நிலையத்திற்கு தரமற்ற அரிசி இறக்குமதி ... மேலும்
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலை – இருவர் வலையில்..
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களது புகைப்படங்கள் இரண்டு தற்போது ... மேலும்
டில்ஷானின் ஓய்வில் தம்புள்ளை மைதானத்திற்கு 4.6 மில்லியன் வசூல்….
தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் ... மேலும்
தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் மீளவும் சந்தையில்..
ரஜரட்ட உள்ளிட்ட உலர் வலயப் பகுதிகளில் பரவலாக பரவியுள்ள சிறுநீரக பிரச்சினைக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடை ... மேலும்
‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தை மீள் திறக்க நீதிமன்றம் உத்தரவு.
சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் ... மேலும்
அவுஸ்திரேலிய அணி வீரர் மார்ஷ் தொடரிலிருந்து வெளியேற்றம்..
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ், இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் ... மேலும்
உலகக்கோப்பை தகுதி சுற்றில் மெஸ்ஸி விளையாடுவதில் சந்தேகம்..
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கெப்டனாக இருந்தவர் லயோனல் மெஸ்சி. சமீபத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - சிலி அணிகள் மோதின. ... மேலும்
யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..
யோசித்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான டெய்சி பாட்டி இன்று(31) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளார். டெய்சி பாட்டியை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ... மேலும்
ஆஸிக்கு எதிரான 4வது மற்றும் 5வது போட்டிகளுக்கான இலங்கை அணி விவரம்
இன்று(31) தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. Angelo Mathews (Captain) Dinesh Chandimal ... மேலும்