ரவி கருணாநாயக்கவின் பதவி பறி போகும் ஆபத்து?
மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணநாயக்கவின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டு அவர் பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன் ஆகஸ்ட் ... மேலும்
75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 50% ஆவது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனக்கருதி, உறுப்பினர்களின் ... மேலும்
ராஜிதவுடனான சந்திப்பு பற்றி இன்று முடிவு…………
புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர் அவர்களை சம்பிரதாயத்திற்காக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு ... மேலும்
மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்
மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார். ... மேலும்
விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு
அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது. ... மேலும்
இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………
இந்தியா - ஸ்ரீலங்கா (இண்டோ லங்கா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் ... மேலும்
உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது
உமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று பதுளை கச்சேரியில் ... மேலும்
வன்னிக்கான புதிய இராணுவ தளபதி
வன்னிக்கான இராணுவ தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக ... மேலும்
அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் இன்று ஆரம்பம்………………
இன்று பேராதெனிய பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் ... மேலும்
மன்னார் மற்றும் வவுனியாவில் இன்று நீர்வெட்டு……………
வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை நீர்விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை ... மேலும்
மின் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிக்கல்
நீர்மின் உற்பத்திநிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கலான நிலை தோன்றியுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சின் செயலாளர் சுலக்சன ... மேலும்
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதனை அந்நாட்டு பிரதமர் ... மேலும்
வடகொரயாவின் ஏவுகணை பரிசோதனைக்கு இலங்கை கண்டனம்……….
வடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் ... மேலும்
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்…
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களையும் மற்றும் 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி ... மேலும்
கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில் மாற்றம்
கொழும்பு கோட்டையிருந்து கண்டி வரையான நகர்சேர் ரயில்களின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் ... மேலும்