ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட அமைச்சர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மாகாண சபை உறுப்பினர்

ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட அமைச்சர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மாகாண சபை உறுப்பினர்

R. Rishma- Jul 5, 2017

உமாஓயா திட்டம் ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவும், பிரதியமைச்சர் அநுராத ஜயரத்னவும் நேற்று பண்டாரவளைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பண்டாரவளை உடபேருவ பிரதேசத்திலுள்ள ... மேலும்

வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறித்து ராஜித ஒப்புதல்..?

வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறித்து ராஜித ஒப்புதல்..?

R. Rishma- Jul 5, 2017

பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ... மேலும்

க.பொ.த உயர் தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் இம்முறை ஓகஸ்ட் மாதம்…

க.பொ.த உயர் தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் இம்முறை ஓகஸ்ட் மாதம்…

R. Rishma- Jul 5, 2017

இம்முறை கல்விப் பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகள் முறையே ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் ... மேலும்

இந்தியாவின் விசாகப் பட்டிணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவை..

இந்தியாவின் விசாகப் பட்டிணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவை..

R. Rishma- Jul 5, 2017

ஸ்ரீ லங்கா விமான சேவையினால் இந்தியாவின் விசாகப் பட்டிணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவை இம்மாதம் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. வாராந்தம் நான்கு தினங்களுக்கு ... மேலும்

சைட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்..

சைட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்..

R. Rishma- Jul 5, 2017

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியினை இரத்து செய்யக் கோரி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(05) மதியம் 1.00 மணிக்கு எதிர்ப்புப் பேரணிஆரம்பமாகியது. ஒரு பேரணி, விஜயராம மண்சந்தியிலிருந்தும் ... மேலும்

ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்களை கோருகிறார்..

ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்களை கோருகிறார்..

R. Rishma- Jul 5, 2017

மோசடிகளைப் பிடித்து குறித்த தண்டனைகளை பெற்றுக் கொடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் மூன்று மாதத்திற்கு தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றினை ... மேலும்

சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது பொறாமையினாலேயே.. –  நெவில் பெர்னாண்டோ..

சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது பொறாமையினாலேயே.. – நெவில் பெர்னாண்டோ..

R. Rishma- Jul 5, 2017

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது சைட்டம் குறித்த பொறாமையிலும் நயவஞ்சக தன்மையிலும் என அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.நெவில் ... மேலும்

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்ட இடைக்காலத் தடை…

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்ட இடைக்காலத் தடை…

R. Rishma- Jul 5, 2017

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு தற்காலிக தடை விதித்து, உயர் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி வரை ... மேலும்

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

R. Rishma- Jul 5, 2017

இதுவரை டெங்கு நோயாளர்கள் 76,000 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்குத் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். அதிகளவு நோயாளர்கள் மேல்மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் ... மேலும்

இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு..

இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு..

R. Rishma- Jul 5, 2017

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பென்சமின் நெதன்யாகுவால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தனிச் சிறப்பு ... மேலும்

தனது பதவியினை கபிலவுக்கு வழங்கியமைக்கான காரணத்தை முன்வைத்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

தனது பதவியினை கபிலவுக்கு வழங்கியமைக்கான காரணத்தை முன்வைத்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

R. Rishma- Jul 5, 2017

தனது பதவிக்கு புதிதாக ஒருவரை நியமித்தமை குறித்து எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் ஜேர்மன் நாட்டிற்கான இலங்கை தூதுவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ... மேலும்

ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

R. Rishma- Jul 5, 2017

ரயில் வீதியில் நின்று கையடக்கத் தொலைபேசியில் “செல்பி” எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே ... மேலும்

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்.. – அந்நாட்டு அரசு எச்சரிக்கை..

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்.. – அந்நாட்டு அரசு எச்சரிக்கை..

R. Rishma- Jul 5, 2017

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம் பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி, ரஷ்யா மற்றும் சீனா போன்ற அரசாங்கங்களால் சைபர் தாக்குதல்கள், ... மேலும்

முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய வேகக் கட்டுப்பாடு..

முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய வேகக் கட்டுப்பாடு..

R. Rishma- Jul 5, 2017

எதிர்வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40Km ஆக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. இது ... மேலும்

Topless ஆடையில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல மொடல்… (Photos)

Topless ஆடையில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல மொடல்… (Photos)

R. Rishma- Jul 5, 2017

சினிமா நடிகைகளை பொறுத்தவரை சிலர் கவர்ச்சி என்ற விடயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க முடிவதில்லை. சில நேரத்தில் அப்படியான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் வந்து விடுகிறது. சிலர் ... மேலும்