இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதி சந்திப்பு..
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகக் ... மேலும்
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் திருத்த அறிக்கை ஜனாதிபதியிடம்…
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் குறித்த சட்டமூல அறிக்கை இன்று(11) ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ... மேலும்
ஹோட்டல் உணவில் புழு – வேடிக்கை பார்த்த பொலிஸ் அதிகாரி!
கந்தான நகரிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் பேஸ்புக் ஊடாக பிரபல்யம் அடைந்துள்ளது. நபர் ஒருவர் கோழி இறைச்சி கறி கொள்வனவு செய்வதற்கு நேற்று இரவு உணவகத்திற்கு ... மேலும்
மஹிந்த’வின் சாரதியான கெப்டன் திஸ்ஸவின் பிணை கோரிக்கை மறுப்பு..
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியான கெப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த பீரிஸ் ஆகியோரின் ... மேலும்
ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…
பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா ... மேலும்
வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்…
வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 40 பேர் இன்று(11) திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒவ்வாமை ... மேலும்
சூரியவெவ மைதான ஊழியர்களின் சம்பளத்தினை வழங்க முன்னர் காற்சட்டைகளை கழற்றுமாறு பணிப்பு…
சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்களுக்கு இடையிலான நேற்றைய(10) போட்டிக்கு இடையே சூரியவெவ மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பணியாளர்களின் ஆடைகள் மீண்டும் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ... மேலும்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த பதவியை பொறுப்பேற்றார்..
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை இன்று(11) பொறுப்பேற்றுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய ... மேலும்
வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களத்தில்..
வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கொல்லப்பட்ட 24 வயதுடைய இளைஞனின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இளைஞனின் உடல் அவரது வீட்டுக்கு ... மேலும்
அரிசியை பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு..
300, 000 மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேற்று(10) நடைபெற்றுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள ... மேலும்
ரங்கிரி தம்புள்ளை விஹாரைக்கு காலவரையறையின்றி பூட்டு..
ரங்கிரி தம்புள்ளை விஹாரை நேற்று(10) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சினாலேயே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வரலாற்று முக்கியத்துவமிக்க ரங்கிரி தம்புள்ளை ... மேலும்
அமெரிக்காவில் பணி புரிந்த இராணுவ பிரிகேடியரை கைது செய்ய உத்தரவு..
அமெரிக்காவின் வொசிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்கவை கைது செய்யுமாறு தூதரகம் சர்வதேச பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவரது பதவிக் ... மேலும்
இன்றும் மாகாணங்கள் பலவற்றிற்கு கன மழை…
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றும்(11) கன மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில ... மேலும்
அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் விமான விபத்து..
அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இந்த விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த விபத்தில் ... மேலும்
அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…
அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் நேற்று(10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த இந்த கப்பல் 118m ... மேலும்