தென் ஆப்பிரிக்கா பிரபல வீரர் சோட்சோபே இற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை…
சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 33 வயதான தென் ... மேலும்
சைட்டம் பிரச்சினையில் தலையிடுமாறு மதத் தலைவர்களிடம் GMOA கோரிக்கை..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ பிரச்சினையில் தலையிடுமாறு, மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கோரிக்கை விடுப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ... மேலும்
வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…
வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியனவற்றுக்கு ... மேலும்
கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறையில்..
கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் ... மேலும்
அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை…
அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கராவத செயற்பாடுகள் தொடர்பில் குறித்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கவனம் ... மேலும்
பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி…
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை இன்று(12) அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ... மேலும்
பொலித்தீன் தடைக்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..
பொலித்தீன் பைகள், ரெஜிபோம் மற்றும் மதிய உணவுத் தாள்கள் (லஞ்ச் சீட்) ஆகியவற்றிற்கு தடை விதிக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ... மேலும்
சிம்பாவ்பே அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு…
இலங்கை அணி மற்றும் சிம்பாவ்பே அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இனை இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழு ... மேலும்
வெள்ளவத்தை இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படை முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவை கைது செய்ய உத்தரவு…
வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் முன்னாள் பேச்சாளராக கடமையாற்றிய கெப்டன் டி.கே.பீ. தசநாயக்கவை கைது செய்ய உள்ளதாக குற்ற விசாரணைப் ... மேலும்
தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உபுல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கு..
தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ.வி.உபுல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு ... மேலும்
கோத்தபாய உள்ளிட்ட முன்னாள் கடற்படை தளபதிகள் மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று(12) கோட்டை புதுக்கடை நீதிமன்றத்தில் குறித்த நான்கு ... மேலும்
நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…
நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் ... மேலும்
நாட்டில் நிலவும் மதவாத அரசியலை கைவிடுமாறு பிரதமர் கோரிக்கை…
நாட்டில் நிலவும் மதவாத அரசியலை கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இளைஞர் பிக்குகள் முன்னணியின் பௌத்த தேரர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் குறித்த கோரிக்கையினை ... மேலும்
மேத்யூஸ் இனது பதவி விலகலினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய 2 தலைமைகள் நியமிப்பு..
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் பதவி விலகியதனை அடுத்து இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலுக்கும், ஒருநாள் ... மேலும்
வறண்ட தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை…
பல்வேறு காரணங்களினால் நாட்டிற்கு வருவாயினை ஈட்டித் தந்த வறண்ட தேங்காய் உற்பத்தியானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தேங்காய் அபிவிருத்தி அதிகார சபையின் தேங்காய் ஆலை மேம்பாட்டு நிதியத்திலிருந்து ... மேலும்