துமிந்த திஸாநாயக்க சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார்: டிலான் பெரேரா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் ... மேலும்
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முதல் முஸ்லிம் ஓரினச் சேர்க்கை திருமணம்.. (VIDEO)
முஸ்லிம் மத இளைஞர்கள் இருவர் திருமணமான நிகழ்வு ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. யேத் ஷுதுரி எனப்படும் 24 வயது இளைஞர் மற்றும் ஷோன் ரொஹான் எனப்படும் 19 ... மேலும்
வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் CID விசாரணை..
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை தொடர்பிலான குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ... மேலும்
முதலீட்டு சபையின் தலைவர் பதவி இராஜினாமா..
முதலீட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இன்று(13) பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பதவி விலகுவதாக உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார். ... மேலும்
மஹிந்தானந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள கோரிக்கை..
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது. அரச நிதியை ... மேலும்
நால்வர் நம்மை சுற்றி இருக்க ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறதா..?
இரண்டு விஷயங்கள் பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் ஒன்று நால்வர் நம்மை சுற்றி இருக்கும் போது வாயு வெளியேற்றுவது, அடுத்தது பொது இடத்தில் "அங்கே" அரிப்பு ஏற்படுவது. இந்த ... மேலும்
சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்ய தேங்காய் உடைப்பு நேர்ச்சையில்..
சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து, ஹிக்கடுவை - சீனிகம ஆலயத்தில் நேற்று(12) தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் ... மேலும்
பதுளை – கொழும்பு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து…
பதுளை - கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று(13)இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ... மேலும்
நீண்ட காலம் வாழனும் என்னு விரும்புறீங்களா.. அப்போ இத ட்ரை பண்ணுங்க…
காஃபி குடிப்பதால் நீண்ட காலம் வாழலாம் என்ற புதிய தகவல் ஒன்று அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் செளதர்ன் கலிபோர்னியா(USC) நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த ... மேலும்
கொழும்புக் கழிவுகள் தொடர்பில், அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..
கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள், கழிவுகளை அகற்றும் போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில், அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், 0113-301445 மற்றும் 0115-993755 ஆகிய ... மேலும்
இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது..
இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று(13) கைது செய்துள்ளனர். குறித்த இந்த ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு ... மேலும்
ஜெய்லானியில் பௌத்தர்களின் பிரதேசங்களை பாதுகாக்க நடவடிக்கை – அகில விராஜ்..
'ஜெய்லானி'யில் உள்ள பௌத்தர்களின் புனிதப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், அங்குள்ள பௌத்தர்களின் காணிகளுக்கு அடையாளமிடப் போவதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். பிரதமர் ... மேலும்
இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு..
இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக ... மேலும்
அட்டுளுகம பிரதேச இஸ்ஸதீன் படுகொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கூர்மையான ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து ... மேலும்
ஆர்ப்பாட்டம் காரணமாக எம்பிலிபிட்டிய – கொழும்பு பாதையில் கடும் வாகன நெரிசல்..
மிளகு விலையினை குறைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்பிலிபிட்டிய - கொழும்பு பிரதான பாதையினை மறித்து பல்லேபெத்த - துங்தொட்டை சந்தியில் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பாதையின் ... மேலும்