தலையை தனியாக எடுத்த நாயின் விலை 9 லட்சம்
கர்நாடாகா மாநிலத்தில் சிக்மகளுரில் வளர்த்த பிட்புல் நாய் வளர்த்தவரை கடித்து தலையை தனியாக எடுத்துவிட்டது.அந்த நாயின் விலை 9 லட்சம் மேலும்
ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை
பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறிச் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வருங்காலங்களில் கடும் தண்டனையளிக்க அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற நிலையியல் ... மேலும்
ஆப்பை இழுத்த குரங்கின் கதியே மகிந்தவுக்கு நேரும்: ஐ.தே.கட்சி
அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் ... மேலும்
இறந்த குழந்தைகளின் உடலை லொக்கரில் வைத்திருந்த கொடூர தாய்
கனடாவில் தனது 6 குழந்தைகளின் இறந்த உடல்களை லொக்கரில் மறைத்து வைத்திருந்த பெண்ணிற்கு 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரியா ... மேலும்
மனைவி கொலை: கணவன் கைது
அம்பாறை மாவட்டம், திருக்கோவில், முனைக்காடு பகுதியில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர், (15) கைது செய்யப்பட்டுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு ... மேலும்